Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

126

1சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
1朝圣之歌(原文作“往上行之歌”)。耶和华使被掳的人归回锡安的时候,我们好像在作梦的人。(本节在《马索拉抄本》包括细字标题)
2அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
2那时,我们满口喜笑,满舌欢呼;那时列国中有人说:“耶和华为他们行了大事。”
3கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
3耶和华为我们行了大事,我们就欢喜。
4கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்.
4耶和华啊,求你使我们被掳的人归回,像南地的河水复流一样。
5கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
5那些流泪撒种的,必欢呼收割。
6அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.
6那带着种子流着泪出去撒种的,必带着禾捆欢呼快乐地回来。