Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

127

1கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா;
1所罗门朝圣之歌(原文作“往上行之歌”)。如果不是耶和华建造房屋,建造的人就徒然劳苦;如果不是耶和华看守城池,看守的人就徒然警醒。(本节在《马索拉抄本》包括细字标题)
2கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.
2你们清早起来,很晚才歇息,吃劳碌得来的饭,都是徒然;因为主必使他所爱的安睡。
3நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.
3儿女是耶和华所赐的产业,腹中的胎儿是他的赏赐。
4இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
4年轻时所生的儿女,好像勇士手中的箭。
5வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். (6) அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.
5箭袋装满了箭的人是有福的,他们在城门口和仇敌说话的时候,必不至于羞愧。