Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

128

1கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
1朝圣之歌(原文作“往上行之歌”)。敬畏耶和华,遵行他的道的人,是有福的。(本节在《马索拉抄本》包括细字标题)
2உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
2你必吃你亲手劳碌得来的,你必享福,事事顺利。
3உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
3你的妻子在你的内室,好像多结果子的葡萄树;你的儿女环绕着你的桌子,好像橄榄树的枝条。
4இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.
4看哪!敬畏耶和华的人必这样蒙福。
5கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
5愿耶和华从锡安赐福给你;愿你一生一世得见耶路撒冷的繁荣。
6நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.
6愿你得见你儿女的儿女。愿平安归于以色列。