Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

23

1கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
1大卫的诗。耶和华是我的牧人,我必不会缺乏。(本节在《马索拉抄本》包括细字标题)
2அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.
2他使我躺卧在青草地上,领我到安静的水边。
3அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
3他使我的灵魂苏醒;为了自己的名,他引导我走义路。
4நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
4我虽然行过死荫的山谷,也不怕遭受伤害,因为你与我同在;你的杖你的竿都安慰我。
5என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
5在我敌人面前,你为我摆设筵席;你用油膏了我的头,使我的杯满溢。
6என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.
6我一生的日子,必有恩惠慈爱紧随着我;我也要住在耶和华的殿中,直到永远。