1பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையவை.
1大卫的诗。地和地上所充满的,世界和住在世上的,都是属于耶和华的。(本节在《马索拉抄本》包括细字标题)
2ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்.
2因为他把地奠定在海上,使世界安定在众水之上。
3யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?
3谁能登上耶和华的山?谁能站在他的圣所中呢?
4கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.
4就是手洁心清的人,他不倾向虚妄,起誓不怀诡诈。
5அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.
5他必领受从耶和华来的福分,也必蒙拯救他的 神称他为义。
6இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா)
6这就是求问耶和华的那一类人,就是寻求你面的雅各。(细拉)
7வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உட்பிரவேசிப்பார்.
7众城门哪!抬起你们的头来;古老的门户啊!你们要被举起,好让荣耀的王进来。
8யார் இந்த மகிமையின் இராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுமுள்ள கர்த்தராமே.
8那荣耀的王是谁呢?就是强而有力的耶和华,在战场上大有能力的耶和华。
9வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உட்பிரவேசிப்பார்.
9众城门哪!抬起你们的头来;古老的门户啊!你们要被举起,好让荣耀的王进来。
10யார் இந்த மகிமையின் இராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் இராஜா. (சேலா)
10那荣耀的王是谁呢?万军之耶和华,他就是那荣耀的王。(细拉)