1கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.
1大卫的诗,是在逃避他儿子押沙龙时作的。(除特别注明外,诗篇开首细字的标题在《马索拉抄本》都属于第1节,原文的第2节即是译文的第1节,依次类推。)耶和华啊!我的仇敌竟然这么多。起来攻击我的竟然那么多。
2தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லை என்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா)
2有很多人议论我说:“他从 神那里得不到救助。”(细拉)
3ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.
3耶和华啊!你却是我周围的盾牌,是我的荣耀,是使我抬起头来的。
4நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் பதிலருளினார். (சேலா)
4我发声向耶和华呼求的时候,他就从他的圣山上回答我。(细拉)
5நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
5我躺下,我睡觉,我醒来,都因耶和华在扶持着我。
6எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.
6虽有千万人包围攻击我,我也不怕。
7கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.
7耶和华啊!求你起来;我的 神啊!求你拯救我,你击打了我所有仇敌的脸颊,打碎了恶人的牙齿。
8இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா)
8救恩属于耶和华,愿你赐福给你的子民。(细拉)