Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

4

1என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் பதிலருளும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பதைக் கேட்டருளும்.
1大卫的诗,交给诗班长,用丝弦的乐器伴奏。我公义的 神啊(“我公义的 神啊”或译:“使我为义的 神啊”)!我呼求的时候,求你答应我。我在困苦中,你曾使我舒畅。求你恩待我,听我的祷告。
2மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா)
2尊贵的人啊!你们把我的荣耀变为羞辱,要到几时呢?你们喜爱虚妄,追求虚谎,要到几时呢?(细拉)
3பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.
3你们要知道耶和华已经把虔诚人分别出来,归他自己;我向耶和华呼求的时候,他就垂听。
4நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ் செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா)
4你们生气,却不可犯罪;在床上的时候,你们要在心里思想,并且要安静。(细拉)
5நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.
5你们应当献公义的祭,也要投靠耶和华。
6எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார்? என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.
6有许多人说:“谁能指示我们得什么好处呢?”耶和华啊!求你仰起你的脸,光照我们。
7அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.
7你使我心里喜乐,胜过人在丰收五谷新酒时的喜乐。
8சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.
8我必平平安安躺下睡觉,因为只有你耶和华能使我安然居住。