Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

5

1கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும்.
1大卫的诗,交给诗班长,用管乐伴奏。耶和华啊!求你留心听我的话,顾念我的叹息。
2நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறேன்; என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.
2我的王,我的 神啊!求你倾听我呼求的声音,因为我向你祷告。
3கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
3耶和华啊!求你在清晨听我的声音;我要一早向你陈明,并且迫切等候。
4நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.
4因为你是不喜爱邪恶的 神,恶人不能与你同住。
5வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர்.
5狂傲的人不能在你眼前站立,你恨恶所有作恶的人。
6பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப் பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்.
6你必灭绝说谎话的;好流人血和弄诡诈的,都是耶和华所憎恶的。
7நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.
7至于我,我必凭着你丰盛的慈爱,进入你的殿;我要存着敬畏你的心,向你的圣所敬拜。
8கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.
8耶和华啊!求你因我仇敌的缘故,按着你的公义引导我,在我面前铺平你的道路。
9அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி; தங்கள் நாவினால் இச்சகம் பேசுகிறார்கள்.
9因为他们的口里没有真话,他们的内心充满毁灭人的意图,他们的喉咙是敞开的坟墓,他们用舌头弄诡诈。
10தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்; அவர்கள் தங்கள் ஆலோசனைகளாலேயே விழும்படி செய்திடும்; அவர்கள் துரோகங்களினுடைய திரட்சியினிமித்தம் அவர்களைத் தள்ளிவிடும்; உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்களே.
10 神啊!求你定他们的罪;愿他们因自己的诡计跌倒,愿你因他们许多的过犯,把他们赶出去,因为他们背叛了你。
11உம்மில் அடைக்கலம் புகுவோர் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
11愿所有投靠你的人都喜乐,常常欢呼;愿你保护他们,又愿爱你名的人,因你欢乐。
12கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.
12耶和华啊!因为你必赐福给义人,你要以恩惠像盾牌四面护卫他。