1கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.
1大卫的诗,交给诗班长,用丝弦的乐器伴奏,调用“舍明尼”。耶和华啊!求你不要在烈怒中责备我,也不要在气忿中管教我。
2என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன.
2耶和华啊!求你恩待我,因为我软弱;耶和华啊!求你医治我,因为我的骨头发抖。
3என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.
3我的心也大大战栗,耶和华啊!要等到几时呢?
4திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.
4耶和华啊!求你回转搭救我,因你慈爱的缘故拯救我。
5மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
5因为在死亡之地无人记念你,在阴间有谁称谢你呢?
6என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.
6我因悲叹而疲惫,我夜夜流泪,把床漂起,把床榻浸透。
7துயரத்தினால் என் கண் குழி விழுந்துபோயிற்று, என் சத்துருக்கள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போயிற்று.
7我因愁烦眼目昏花,因众多的仇敌视力衰退。
8அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
8你们所有作恶的人,离开我去吧,因为耶和华听了我哀哭的声音。
9கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
9耶和华听了我的恳求,耶和华必接纳我的祷告。
10என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள்.
10我所有的仇敌都必蒙羞,大大惊惶;眨眼之间,他们必蒙羞后退。