Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

51

1தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
1大卫的诗,交给诗班长,是大卫和拔示巴同房以后,及先知拿单来见他以后作的。(本篇细字标题在《马索拉抄本》为51:1-2) 神啊!求你按着你的慈爱恩待我,照着你丰盛的怜悯涂抹我的过犯。
2என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.
2求你彻底洗净我的罪孽,洁除我的罪。
3என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
3因为我知道我的过犯;我的罪常在我面前。
4தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது, உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.
4我得罪了你,唯独得罪你;我行了你眼中看为恶的事,因此,你宣判的时候,显为公义;你审判的时候,显为清正。
5இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
5看哪,我是在罪孽里生的;我母亲在罪中怀了我。
6இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.
6看哪!你喜爱的是内心的诚实;在我内心的隐密处,你使我得智慧。
7நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும்; அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
7求你用牛膝草洁净我,我就干净;求你洗净我,我就比雪更白。
8நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.
8求你使我听见欢喜和快乐的声音,使你所压伤的骨头可以欢呼。
9என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
9求你掩面不看我的罪恶,求你涂抹我的一切罪孽。
10தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
10 神啊!求你为我造一颗清洁的心,求你使我里面重新有坚定的灵。
11உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
11不要把我从你面前丢弃,不要从我身上收回你的圣灵。
12உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
12求你使我重得你救恩的喜乐,重新有乐意的灵支持我。
13அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.
13我就必把你的道指教有过犯的人,罪人必回转归向你。
14தேவனே, என்னை இரட்சிக்குந்தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.
14 神啊!你是拯救我的 神,求你救我脱离流人血的罪;我的舌头就必颂扬你的公义。
15ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
15主啊!求你开我的嘴,使我的口宣扬赞美你的话。
16பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
16因为你不喜爱祭物;我就是献上燔祭,你也不喜悦。
17தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
17 神所要的祭,就是破碎的灵; 神啊!破碎痛悔的心,你必不轻看。
18சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.
18求你按着你的美意善待锡安;求你修筑耶路撒冷的城墙。
19அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.
19那时,你必悦纳公义的祭、全牲的燔祭;那时,人必把公牛献在你的祭坛上。