Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

52

1பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது.
1大卫的训诲诗,交给诗班长,是在以东人多益来告诉扫罗:“大卫到了亚希米勒家”以后作的。(本篇细字标题在《马索拉抄本》为52:1-2)勇士啊!你为什么以作恶自夸呢? 神的慈爱是常存的。
2நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.
2你图谋毁灭,你的舌头锋利像剃刀,常弄诡诈。
3நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யாதார்த்தம் பேசுகிறதைப்பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய். (சேலா)
3你喜爱作恶过于行善,喜爱撒谎过于说实话。(细拉)
4கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்;
4你喜爱你诡诈的舌头,所说一切毁灭人的话。
5தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா)
5 神必把你永远拆毁;他必把你挪去,把你从帐棚中揪出来,把你从活人之地连根拔起。(细拉)
6நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து:
6义人必看见而惧怕;他们必讥笑他,说:
7இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்.
7“看哪!这就是那不以 神为自己保障的人,他只倚靠自己丰盛的财富,以毁灭别人来加强自己的力量。”
8நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
8至于我,我就像 神殿中茂盛的橄榄树一样;我倚靠 神的慈爱,直到永永远远。
9நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது.
9我要永远称谢你,因为你行了这事;我必在你圣民的面前,宣扬(“宣扬”原文作“仰望”)你的名,因你的名是美好的。