Tamil

聖經新譯本 (Simplified)

Psalms

53

1தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
1大卫的训诲诗,交给诗班长,调用“麻拉”。愚顽人心里说:“没有 神。”他们都是败坏,行了可憎的不义;没有一个行善的。
2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
2 神从天上察看世人,要看看有明慧的没有,有寻求 神的没有,
3அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
3他们各人都偏离了正道,一同变成污秽;没有行善的,连一个也没有。
4அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையா? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
4作恶的都是无知的吗?他们吞吃我的子民好像吃饭一样,并不求告 神。
5உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறப்பண்ணினபடியால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.
5他们在无可惊惧的时候,必大大震惊;因为 神把那些扎营攻击你的人的骨头击散了;他们蒙羞受辱,因为 神弃绝了他们。
6சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
6但愿以色列的救恩从锡安而出; 神给他子民带来复兴的时候(“ 神给他子民带来复兴的时候”或译:“ 神把他被掳的子民带回来的时候”),雅各要快乐,以色列要欢喜。