1நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு புருஷனைக் கண்டேன்.
1准绳的异象
2நீர் எவ்விடத்துக்குப் போகிறீர் என்று கேட்டேன்; அதற்கு அவர்: எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் அறியும்படி அதை அளக்கிறதற்குப் போகிறேன் என்றார்.
2我问他:“你到哪里去?”他对我说:“我要去量度耶路撒冷,看看有多宽,有多长。”
3இதோ, என்னோடே பேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திக்கும்படிப் புறப்பட்டு வந்தான்.
3那与我说话的天使离去的时候,另有一位天使迎着他来,
4இவனை அவர் நோக்கி: நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால்: எருசலேம் தன் நடுவிலே கூடும் மனுஷரின் திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும் மதிலில்லாத பட்டணங்கள்போல் வாசஸ்தலமாகும்.
4对他说:“你快跑去告诉那年轻人:‘耶路撒冷必有人居住,像没有城墙规限的田野,因为城中的人和牲畜很多。
5நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
5耶和华说:我要作耶路撒冷四围的火墙和城中的荣耀。’”
6ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறப்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6呼召人民回归故土“嗨!嗨!你们要从北方之地逃走(这是耶和华的宣告),因为我过去曾把你们分散在天的四方。”这是耶和华的宣告。
7பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்.
7耶和华说:“嗨!与巴比伦的居民同住的锡安的人民哪!逃跑吧!”
8பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.
8万军之耶和华这样说,得了荣耀之后,他差遣我去攻击那些劫掠你们的列国,因为凡触摸你们的,就是触摸他眼中的瞳人。
9இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள்.
9看哪!我要向他们挥动我的手,他们就必成了自己奴仆的掠物。这样,你们就知道万军之耶和华差遣了我。
10சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10“锡安的居民(“居民”原文作“女子”)哪!你们要欢呼快乐,因为我要来住在你们中间。”这是耶和华的宣告。
11அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய்.
11到那日,许多国家要归附耶和华,作他的(“他的”原文作“我的”)子民,他要(“他要”原文作“我要”)住在你们中间。你们就知道万军之耶和华差遣了我到你们那里去。
12கர்த்தர் பரிசுத்த தேசத்திலே யூதாவாகிய தமது பங்கைச் சுதந்தரித்து திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார்.
12耶和华必再得着犹大作他在圣地的业分,他必再拣选耶路撒冷。
13மாம்சமான சகலமானபேர்களே, கர்த்தருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்.
13全人类都当在耶和华面前肃静,因为他从自己圣洁的居所被激动起来了。