1அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான்.
1大祭司约书亚的异象
2அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார்.
2耶和华对撒但说:“撒但哪!耶和华斥责你,那拣选了耶路撒冷的耶和华斥责你。这个人不是从火中抽出来的一根柴吗?”
3யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.
3那时,约书亚穿着污秽的衣服,站在使者的面前。
4அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்.
4使者吩咐那些侍立在他面前的说:“你们要脱去他污秽的衣服。”又对约书亚说:“看哪!我已经除去了你的罪孽,要给你穿上华美的礼服。”
5அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின்மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள்; கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்.
5我说:“你们要把洁净的冠冕戴在他的头上。”他们就把洁净的冠冕戴在他的头上,又给他穿上华美的衣服。那时,耶和华的使者正在旁边站着。
6கர்த்தருடைய தூதன் யோசுவாவுக்குச் சாட்சியாக:
6耶和华的使者劝戒约书亚说:
7சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் பிராகாரங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்.
7“万军之耶和华这样说:‘你若遵行我的道,谨守我的吩咐,你就必治理我的家,看守我的院子,我必赐你特权,可以在这些侍立在我面前的使者中间自由出入。
8இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்.
8大祭司约书亚啊!你和坐在你面前的众同伴都要听,(他们都是预表将来奇事的人,)我必使我的仆人,就是大卫的苗裔出生。
9இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி, இந்த தேசத்தில் அக்கிரமத்தை ஒரே நாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
9看我在约书亚面前所立的石头,在这一块石头上有七眼。看哪!我要亲自雕琢这石头(这是万军之耶和华的宣告)。在一日之内,我要除去这地的罪孽。
10அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சச்செடியின்கீழும் அத்திமரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
10到那日(这是万军之耶和华的宣告),你们各人要邀请自己的邻舍来,坐在葡萄树下和无花果树下。’”