Tamil

聖經新譯本 (Simplified)

Zechariah

4

1என்னோடே பேசின தூதன் திரும்பி வந்து நித்திரைப்பண்ணுகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி:
1两棵橄榄树
2நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும், அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.
2他对我说:“你看见了什么?”我回答:“我看见一个金灯台,整个是金的,顶上有一个盆子,并有七盏灯;顶上的灯有七个灯嘴。
3அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.
3盆子旁边有两棵橄榄树,一棵在右边,一棵在左边。”
4நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.
4我问那与我说话的天使,说:“我主啊,这些是什么?”
5என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
5那与我说话的天使回答我说:“你不知道这些是什么意思吗?”我说:“我主啊,我不知道。”
6அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
6他对我说:“这是耶和华对所罗巴伯所说的话:‘不是倚靠权势,不是倚靠能力,而是倚靠我的灵。’这是万军之耶和华说的。
7பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.
7大山啊!你算得什么?你在所罗巴伯面前必夷为平地!他必安放那块平顶的石头,必有欢呼的声音说:‘愿恩惠、恩惠归与这殿(“这殿”原文作“她”)。’”
8பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
8耶和华的话又临到我说:
9செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய்.
9“所罗巴伯的手奠立了这殿的根基,他的手也必完成这工;这样,你就知道万军之耶和华差遣了我到你们这里来。
10அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.
10谁藐视这日子,以为所作的是小事呢?他们看见所罗巴伯手里拿着测锤,就必欢喜。”是耶和华的这七眼,遍察全地。
11பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.
11我又再问那天使:“在这灯台左右的两棵橄榄树是什么意思?”
12மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.
12我又问他:“在两根流出金色油的金管子旁边的两根橄榄树枝,究竟是什么意思?”
13அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
13他回答我:“你不知道这些是什么意思吗?”我说:“我主啊,我不知道。”
14அப்பொழுது அவர்: இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.
14他说:“这是两位受膏者(“受膏者”或译:“供应新油的人”),是服事全地之主的。”