الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

121

1ترنيمة المصاعد‎. ‎ارفع عينيّ الى الجبال من حيث ياتي عوني‎.
1எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
2‎معونتي من عند الرب صانع السموات والارض‎.
2வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
3‎لا يدع رجلك تزل. لا ينعس حافظك‎.
3உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.
4‎انه لا ينعس ولا ينام حافظ اسرائيل‎.
4இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
5‎الرب حافظك. الرب ظل لك عن يدك اليمنى‎.
5கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.
6‎لا تضربك الشمس في النهار ولا القمر في الليل‎.
6பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
7‎الرب يحفظك من كل شر يحفظ نفسك‎.
7கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.
8‎الرب يحفظ خروجك ودخولك من الآن والى الدهر
8கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.